புதன், 12 ஏப்ரல், 2017

மதுக்கடையால்


சிறுவயதில் 
குடித்துவிட்டு வந்த தந்தை
அடித்தான் -மதுக்கடையால்
இளம்வயதில்
குடித்துவிட்டு வந்த கணவன்
அடித்தான் -மதுக்கடையால்
நடுவயதில் 
குடித்துவிட்டு வந்த மகனும்
அடித்தான் -மதுக்கடையால்
முதிர்வயதில் 
என் குடியை கெடுக்கும் மதுக்கடையை
மூட வலியுறித்தினேன்
எவனொ ஒருவன் என்னை வீதியிலேயே அடிக்கிறானே
மதுக்கடை இந்த
அரசுக்கு கொட்டி கொடுத்தது
மதுக்கடை
என் குடியை கெடுத்தாது
அடிவங்கிய பெண்ணின் கதறல்
தமிழ்நேசன் த.நாகராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக