இனியாவது விழித்திரு
தமிழ்நாட்டின் ஏணிப்படி நீ தான்
ஏன் இப்படி கனவிலும் கண் கலங்குகிறாய்
கலங்குவதை விட்டுவிடு
சாதனை பல நிகழ்த்தி விடு
உணர்ச்சிகளை சிந்திவிடாதே
உணர்வுகளை முருக்கி விடு
பாடுபட்டு முன்னேறு
பக்குவப்பட்டு விடிவாய்
விசையுள்ள படகு தான்
கரையை சேரும்
சிறகுள்ள பறவை தான்
வானில் பறக்கும்
நம்பிக்கையுடன்
இளைஞனே எழுந்திரு
இனியாவது விழித்திரு...!!!
வாழ்க தமிழ்
எண்ணமும் எழுத்தும்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக